இ)தையல் வலி
உன் பார்வையெனும் ஊசியில்
என் அன்பெனும் நூல் கோர்த்து
நம் இருவர் இதயத்தையும்
ஒன்றாய் தைத்தாய்
தைத்த நீயே! பிரித்து விட்டாய்!
தைத்த போது வலிக்காத இதயம்
தையல் பிரித்த போது வலிக்கிறதே
ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்
ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்
கருத்துகள்
கருத்துரையிடுக