இ)தையல் வலி

உன் பார்வையெனும் ஊசியில்
என் அன்பெனும் நூல் கோர்த்து
நம் இருவர் இதயத்தையும்
ஒன்றாய் தைத்தாய்
தைத்த நீயே! பிரித்து விட்டாய்!
தைத்த போது வலிக்காத இதயம்
தையல் பிரித்த போது வலிக்கிறதே
 
ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு